Tuesday, June 30, 2009

கூண்டு கிளி

நீ இன்பமாய்  இருப்பதாய் எண்ணி

உன்னை  வர்ணித்து  கவிதைகள் தொடுத்து  இருக்கிறேன்

உன்னை கண் இமைக்காமல் ரசித்திருக்கிறேன்

இன்று நான் தங்க கூட்டில் அடைபட்ட போது புரிகிறது 

உன் வேதனைகளும் , வலிகளும் ...