Wednesday, April 7, 2010

புண்ணியம்

இறைவா..
புண்ணியம் தேட 
உன் ஸ்தலம் வந்தேன்..
எங்கே சென்று இருந்தாய்?
என்னை படைத்ததற்கு புணியம் தேடவா?

No comments:

Post a Comment