Thursday, July 28, 2011

காதலி

நான் சிரிக்க 
என் முகம் மலர ,
நூறு ரோஜாக்கள் பூக்கின்றது.

காலையில் நான் விழித்து 
கை அசைக்க 
சூரியன் வெளியே வருகிறான் 

நதியோரம் நான் நடக்க
மீன்கள் என்னை காண 
துள்ளிக்குதிக்க..

நீ யாரடி புதிதாய்,
என்னை ஈர்க்கும் காந்தமாய் ???

No comments:

Post a Comment