Thursday, July 28, 2011

நான்

வாழ்கை எனும் ஆற்றில் ,
நிம்மதி எனும் படகில் ,
அமைதி எனும் துடுப்போடு ,
கடமை எனும் தோழர்களோடு ,
காலத்தை நோக்கி செல்கிறேன் நான்..

***(ஒன்பதாம் வகுப்பில் எழுதியவை ..)

No comments:

Post a Comment